Tuesday 1 July 2014

Essay Competition

இலங்கை இந்திய சங்கம் நடாத்திய மகாத்மா காந்தி ஞாபகார்த்தக் கட்டுரைப் போட்டியில் எமது கல்லூரி மாணவி செல்வி.ரூபிணி பாலச்சந்திரன் தேசியரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். ஆங்கில மொழி மூலமான இக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அண்மையில் இந்திய தூதரகத்தால் கொழும்பில் தங்கப்பதக்கம் சூட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.