Monday 13 April 2015

க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

      கடந்த எட்டாம் திகதி எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று நடை பெற்றது.
   "அறிதல்: கற்றிடக் கற்றல்" எனும் நூலின் ஆசிரியரும், மருத்துவபீட விரிவுரையாளரும், பாடசாலை அபிவிருத்திச்சஙக செயலாளருமான டாக்டர் கண்ணதாசன் இங்கு உரையாற்றினார்.
   அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் கற்கவேண்டிய முறைகள், பெற்றோரின் பங்கு போன்றன  கலந்துரையாடப்பட்டன.
     இவ்வாறான பல தொடர் கருத்தரங்குகள் தொடர்ந்து நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
 
தகவல் : து. இரவீந்திரன்