Monday 13 April 2015

Easter Sunday in Bharathi children care centre

சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மானவர்கள் பல்வேறு உயர் பதவிகளை அலங்கரிப்பதுடன், உலகம்
பூராவும் பரந்து வாழ்ந்து கல்லூரி அன்னைக்கு புகழ் தேடிக் கொடுக்கின்றனர்.
இவர்கள் யாவருமே ஆங்கில அறிவில் சிறந்து விழங்கக் காரணமானவர்களில் ஒருவர் செல்லத்துரை டீச்சர். 
அண்மையில் அவரது மறைவு எம்மை ஆழ்ந்த  துயரத்தில் ஆழ்த்தியது.
அவரை மறவாத மெல்போன் வாழ் மாணவர்கள் அவர் நினைவாக அனாதைச் சிறுவர்களுக்கு உணவளித்து, தமது குரு விசுவாசதை புலப்படுத்தியமை நெக்குருக வைத்தது.

See Photos