Saturday 20 June 2015

சின்னம் சூட்டல்‏

விக்ரோறியாக் கல்லூரியின் இளம் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (18/06/2015) நடைபெற்றது. பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சாரணப் பொறுப்பாசிரியர் திரு.சி.நிரஞ்சதுர்க்கன் அவர்கள் சாரண மாணவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார்.
கல்லூரி முதல்வர் திருமதி.ச.சிவகுமார் மற்றும் பிரதி அதிபர்களான திரு.ஈஸ்வரன், திருமதி.இ.தவநாயகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தகவல் : திரு ஸ்ரீ காந்தன் (முன்னாள் அதிபர் )