Monday 15 June 2015

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 14-06-2015, ஞாயிறு மு.ப 9:45  மணியளவில் கல்லூரி றிட்ஜ்வே மண்டபத்தில் ஆரம்பமாகியது. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 37% அளவிலான பெற்றோரே கலந்துகொண்டனர்.

பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 
தகவல் : து. இரவீந்திரன்