Wednesday 1 July 2015

மரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரி இராசதுரை

பிறப்பு : 29 பெப்ரவரி 1936 — இறப்பு : 30 யூன் 2015


யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராசதுரை அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரா(கொழும்பு), ராணி(வவுனியா), குமார்(ஜெர்மனி), அப்பன்(புளியங்குளம்), தங்கன்(சுவிஸ்), உதயா(லண்டன்), ரூபி(சுவிஸ்), முகுந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சரஸ்வதி, கண்மணி, கந்தசாமி(லோட்), இராசமணி, மகேஸ்வரி, மற்றும் அன்னேஸ்வரி(அராலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைமோகன்(OMOS), ஞானம், பேபி, தனலட்சுமி, செல்வி, தனம், மகேந்திரம், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பெறாமக்களின் அன்பு பெரியதாயாரும்,

பெறாமக்களின் அன்பு சிறியதாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2015 புதன்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இராசதுரை இல்லம்
A9 வீதி, பரிசங்குளம்,
புளியங்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரூபி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41448650576
அப்பன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:    +94243248357
றம்யா(பேத்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447730582038